Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
You Are That!- “Surrender to Grace”
“அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே”! ஒளவையார் கூறும் இத்தகைய பெருமை மிக்க மானுடப்பிறப்பு ஒரு உயிருக்குகிடைக்க வேண்டும் எனின், இறையருள் பரிபூரணமாக அருளப்பட்டிருக்க வேண்டும். அதாவது…
