Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “true parents”
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”. ஒருவர் தமக்கு இப்பொருள்தான் வேண்டும் என்று விரும்பி, முயன்று பெற்றவர் அதனை காலத்திற்கும் வைத்து கொண்டாடுவர். மாறாக எவ்விதமான முயற்ச்சியும் இன்றி இயல்பாக கிடைக்கப் பெற்ற பொருளை வைத்து கொண்டாடுபவர்கள் மிக சொற்ப காலத்திற்கே அதன் பயனை அனுபவிப்பார்கள்… “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்” அதாவது நம் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர்கள் என்கின்றது அவ்வையின் ஆத்திச்சுடி. அகத்திய மஹரிஷியிடம் அவரது மனைவி…
