Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
Restlessness is the cause of an undisciplined life.
“Think of yourself as dead. You have lived your life. Now, take what’s left and live it properly.”Marcus Aurelius“உன்னை இறந்துவிட்டதாக நினைத்துக்கொள். உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துவிட்டாய். இனி, மிச்சமிருப்பதை எடுத்து ஒழுங்காக வாழு.”- மார்கஸ் ஆரேலியஸ்Interpretation: ஒருவர் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டு மீண்டும் வாழ்வது என்பது சாத்தியமா என்றால், வள்ளுவர் பெருமான் இது சாத்தியமே என்று தம் திருக்குறளில்,“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும்…
