Tag: அருணகிரிநாதர்
Tag: அருணகிரிநாதர்
-
“திருப்புகழில் ராமாயணம்”
1.”வானோர் உரைத்த தசரர்கொரு” என்னும் பாடல் வரியில் “த” என்னும் வார்த்தைக்கு நான்முகன் என்றும் ஒரு பொருள் உண்டு. அது பிரம்மனையே குறிக்கும். நான்முகன், ஸ்ரீராமனாக விளங்கும் திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியதால், அதாவது நான்முகனுக்கு முன்பிருந்தே ஸ்ரீராம அவதாரம் எடுத்த திருமால் இருந்து கொண்டிருப்பதால்… அருணகிரிநாதர் தெரிந்தே தான் “த” இன்னும் பதத்தை இங்கு சேர்க்காமல் “தசரர்கொரு” என்று மட்டுமே பாடி இருக்கலாம். 2.பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … என்னும்…
