Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
“ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து”
ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்–என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார்– அன்றாலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. : அபிராமி அந்தாதி பாடல் 56 அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதே ஒவ்வொரு மானுட தேகமும். அவ்வகையில் ஒவ்வொரு மானுட பிண்டத்திலும் அண்டத்தின் அம்சம் அடங்கி இருக்கிறது. இத்தகைய மானுட உடம்பு ஓர் தாயின் கர்ப்பப்பையில் உருவாகுவதற்கு முன்பு, ஓர் உயிரணு சக்தியாக தந்தையிடமும்…
