Category: You Are That!
-
You Are That!- “Athithi Devo Bhava”
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு”. வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான் என்பது இக்குறளின் பொதுப் பொருள். “அன்னத்தை மிகுதியாக உண்டு பண்ணவேண்டும், வீட்டை நாடி வந்த எவரையும் தள்ளி வைக்கக் கூடாது, வந்திருப்பவர்களுக்கு அன்னம் ஆயத்தமாய் உள்ளது என்போர் பெரியோர்கள்” –தைத்திரியோபநிஷத் வீட்டை நாடி வரும் விருந்தினர்களை இரு வகைப்படுத்தி சொல்லியுள்ளார் வள்ளுவர். ஒன்று நமக்கு எவ்வகையிலும் அறிமுகமில்லாத, முன்னறிவிப்பு ஏதுமின்றி…
