Category: secularism
-
You Are That!- “Loved by all”
“சர்வே ஜன: சுகினோ பவந்து“ ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” தாயுமானவர் “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு“. குறள் 72: அன்புடைமை அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்பது பொதுப் பொருள்.. இதில் வள்ளுவர் குறிப்பிடும் அன்பு எனப்படுவது “சர்வே ஜன: சுகினோ பவந்து“ என்னும் பொருள் கொண்ட தெய்வாம்சம் பொருந்திய குணம். அது…
