Category: secularism
-
“உயிர்த்தெழுதல்”
“உயிர்த்தெழுதல்”“அல்லாஹ்” தான் ஒருவனே , ஒவ்வொருவரின் உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை, மற்றும் இவற்றால் உணரப்படும் உலகங்கள் ஆகிய எல்லாமாகவே இருக்கிறான், அவ்வாறு “அல்லாஹ்” எல்லாமாக இருந்தும், அந்த எல்லாவற்றாலும் அவன் உணரப்படாதவனாகவே, தனித்தவனாக, ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்க நிலையில் விளங்கிக் கொண்டிருக்கிறான்! எனினும் அவன் ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அந்த எல்லாவற்றாலும் உணரப்படுபவனாக இருந்தாலும், அது தொடர்ந்த உணர்வாக இல்லாமல், அவ்வப்போது உணரப்படுபவனாக மட்டுமே இருப்பதால், அவன் உண்மையில் அறியப்படாதவனாகவே ஆகி விடுகிறான்.…
