Category: science
-
“தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்”
“தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான தூயவன் ஜோதி நாராயணன்” நான், தூய சக்தியாக, இந்த உடலுக்கு ஒளி கொடுப்பது போல, உலகிற்கு நானும் ஒளி கொடுக்கிறேன். இதன் விளைவாக, முழு உலகமும் என்னுடையது; மாற்றாக, எதுவும் இல்லை.” என்று அஷ்டவக்ர கீதை, அத்தியாயம் 2, ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் அந்த உயர் சக்தியாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனின் ஒளிரும் உடலாகத் தன் சொந்த வடிவத்தை முடிவில்லாமல் தியானிக்கும்போது, அது உள்ளிருந்து வெளிச்சம் தரும் நித்திய சக்தியாக மாறுகிறது. ஆல்பர்ட்…
