Category: Renunciation
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 138 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அகங்காரத்தால் சரணடைய இயலாது.” அகங்காரம் சரணடைய விரும்புகிறது. ஆனால், அதனால் தன்னைத்தானே சரணடையச் செய்ய இயலாது. இந்த முரண்பாட்டைத் தெளிவாகக் காணுங்கள். புரிதலே அகங்காரத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அங்கே சரணடைதல் ஏதும் தேவையில்லை. பகவான் ரமண மகரிஷியின் உபதேசம். ஒருவருடைய அகங்காரம் என்பது யானையின் துதிக்கை போன்றது, அங்கும் இங்குமாக அசைந்தாடி கொண்டே தான் இருக்கும். எவ்வாறு யானையானது தன் துதிக்கை அசைவை நிறுத்த விரும்பினாலும், தனக்குத் தானே அவ்வாறு செய்து…
