Category: Christianity
-
You Are That!- “twice born”
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”. ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது என்பது இக்குறளின் பொதுப் பொருளாக உள்ளது. dvijatva என்பது சமஸ்கிருத சொல்.அதன் பொருள் being twice-born அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின் மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு என்னும் இருவகை பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது. பைபிள் வாசகம்:In The Bible Jesus…
