Category: Christianity
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2953 ன் விளக்கம்:
“சிவம் vs. சிலுவை” ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதிஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினைஒன்றிநின்றே பல ஊழி கண்டேனே.” ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்:இந்த உடலானது–– மனம், புத்தி, சுவாசம், மற்றும் பரவச நிலை என்னும் இன்ப நிலை போன்றவற்றால் இடைவிடாது உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வனைத்து உணர்வுகளும் இந்த உடலின் அதே அளவு அகலமும் நீளமும் கொண்ட தூய உணர்வின் உருவமற்ற அம்சத்தால் சூழப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, அந்த…
