Category: தியானம்
-
பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62
பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62यत्र यत्र मनो याति बाह्ये वाभ्यन्तरेऽपि वा ।तत्र तत्र शिवावस्था व्यापकत्वात् क्व यास्यति ॥பொருள்:மனம், வெளிப்புறத்திற்கோ அல்லது உள்புறத்திற்கோ எங்கு சென்றாலும், அங்கேயே சிவநிலை உள்ளது. ஏனெனில் சிவம் எங்கும் நிறைந்திருக்கிறது; ஆகவே மனம் எங்கு சென்றாலும் அது சிவத்திலிருந்து பிரிந்து வெளியே செல்ல முடியாது. பொருள் விளக்கம்:பிருஹதாரண்யக உபநிஷதம்: 3:7:20 ல் ரிஷி யாக்யவல்க்கியர் இவ்வாறு கூறுகிறார்:“யார் மனத்தில் உறைகிறாரோ,…
