Category: தியானம்
-
பைரவரின் அருள்-17-விஜ்ஞான பைரவ தந்திரம்- ஸ்லோகம் 66–73 ன் சாராம்சம்.
பைரவரின் அருள்-17-விஜ்ஞான பைரவ தந்திரம்- ஸ்லோகம் 66–73 ன் சாராம்சம்.மனதின் இயல்பு பொதுவாக உற்சாகம் அல்லது தொய்வு என்னும் இரு நிலைகளுக்கிடையில் எப்போதும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. நமக்கு உருவாகும் சூழ்நிலைகளை எதிர்மறையாகப் பார்க்கும்போது, அவை கவலை, துன்பம், அச்சம் போன்ற எண்ணங்களாக வெளிப்படுகின்றன. அதன் பின்னணியில் மனதில் ஒரு வகையான தொய்வு உருவாகிறது. அதே சூழ்நிலைகளை நேர்மறையாகப் பார்க்கும்போது, அவை மகிழ்ச்சி, ஆனந்தம், அச்சமின்மை நிறைந்த எண்ணங்களாக வெளிப்படுகின்றன. அதன் பின்னணியில் மனதில் ஒரு வகையான உற்சாகம்…
