Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலரின் திருமந்திரம்: உரை எண்: 2027

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலரின் திருமந்திரம் — உரை எண்: 2027“ஒன்று இரண்டாகி நின்று ஒன்றி ஒன் றாயினோர்க்குஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடாஒன்று இரண்டு என்றே உரை தரு வோர்க்கெலாம்ஒன்று இரணடாய் நிற்கும் ஒன்றோடு ஒன் றானதே.” ஒன்று இரண்டாகி நின்று ஒன்றி ஒன் றாயினோர்க்கு:கடலில் இருந்து அலை வேறானதாக, ஒன்று இரண்டாகத் தோன்றி நின்றாலும், இரண்டிற்கும் பொதுவானதாக இருக்கும் நீரின் தன்மையில் ஒன்றிப்போகும்போது, எவ்வாறு கடலும் அலையும் நாமரூபங்களைக் கடந்து ஒன்றாகின்றனவோ,அவ்வாறே, அண்டத்தில் இருந்து பிண்டம்…

    Aadesh Guruhi

    August 18, 2026
    தியானம், திருமூலர் திருமந்திரம், SelfRealization
    aadesh, திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 14 15 16 17 18 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar