Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • பைரவரின் அருள் – 6-  விஞ்ஞான பைரவ தந்திரம் – சுலோகம் 20

    संस्कृतम्शक्त्यवस्थाप्रविष्टस्य निर्विभागेन भावना ।तदासौ शिवरूपी स्यात् शैवी मुखमिहोच्यते ॥ २० ॥IAST Transliterationśakty-avasthā-praviṣṭasya nirvibhāgena bhāvanā |tadāsau śivarūpī syāt śaivī mukham ihocyate || 20 ||பொருள்:“ஒருவர் சக்தியின் நிலையில் ஆழ்ந்து, சக்திக்கும் சிவனுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்ற உணர்வில் நிலைபெறும்போது, அவர் சிவனின் இயல்பையே அடைகிறார். ஆகவே, ஆகமங்களில் சக்தியே சிவனை அடைவதற்கான நுழைவாயில் (முகம்) என்று கூறப்படுகிறது.” பொருள் விளக்கம்:ஒவ்வொரு உயிரிலும் வெளிப்படும் சக்தி, பிராணனாக இயங்குகிறது.…

    Aadesh Guruhi

    July 26, 2026
    தியானம், விஜ்ஞான பைரவ தந்திரம், SelfRealization
    aadesh, Kashmir Shaivism, Pure awareness
Previous Page
1 … 3 4 5 6 7 … 40
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar