Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • தூய உணர்வு என்றால் என்ன?

    தூய உணர்வு என்றால் என்ன?“தூய உணர்வு” என்பது தனித்து உணரக்கூடிய ஓர் பொருளோ அல்லது குறிப்பிட்ட ஓர் அனுபவமோ அல்ல. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில்,“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே”என்று உரைத்தபடி, அது எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற வியாபித்திருக்கும் பேருண்மை ஆகும். இப்பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று நவீன அறிவியல் கூறுகிறது. அதேபோல் திரு அருட்பிரகாச வள்ளலார் தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,“எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்துமேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”என்று பாடுகிறார். சிவஜோதியைத் தம்முள் அனுபவித்த பின்னர்,…

    Aadesh Guruhi

    June 13, 2026
    சனாதன தர்மம், சைவம், immortality, spirituality
    குரு வந்தனம், திருவருட்பா, திருவாசம்
Previous Page
1 … 19 20 21 22 23 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar