Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “உயிர்த்தெழுதல்”

    “உயிர்த்தெழுதல்”“அல்லாஹ்” தான் ஒருவனே , ஒவ்வொருவரின் உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை, மற்றும் இவற்றால் உணரப்படும் உலகங்கள் ஆகிய எல்லாமாகவே இருக்கிறான், அவ்வாறு “அல்லாஹ்” எல்லாமாக இருந்தும், அந்த எல்லாவற்றாலும் அவன் உணரப்படாதவனாகவே, தனித்தவனாக, ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்க நிலையில் விளங்கிக் கொண்டிருக்கிறான்! எனினும் அவன் ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அந்த எல்லாவற்றாலும் உணரப்படுபவனாக இருந்தாலும், அது தொடர்ந்த உணர்வாக இல்லாமல், அவ்வப்போது உணரப்படுபவனாக மட்டுமே இருப்பதால், அவன் உண்மையில் அறியப்படாதவனாகவே ஆகி விடுகிறான்.…

    Aadesh Guruhi

    April 3, 2026
    Christianity, Hinduism, secularism, spirituality, Sufism
    நம்மாழ்வார், Bible, Pure awareness
Previous Page
1 … 10 11 12

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar