Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • எழுத்தறிவிக்கும் இறைவன்

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏எழுத்தறிநாதர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக சொல்லப்படுகிறது. தைத்திரீயோபநிஷத்: சீக்ஷாவல்லீ: 3.3 ல், “வித்தையை பற்றிக் (கூறுமிடத்து) ஆசாரியன் முதல் (எழுத்து) வடிவம்; சிஷ்யன் பின் (எழுத்து) வடிவம், வித்தை சந்திக்குமிடம்; உபதேசம் சந்தியைச் செய்விப்பது” என்பதாக சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஆசாரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆத்ம சொரூபமாக விளங்கும் சிவத்தையே. இதுவே…

    Aadesh Guruhi

    December 22, 2025
    சனாதன தர்மம், immortality, Renunciation, spirituality
    உபநிஷத், குரு வந்தனம், self realisation
Previous Page
1 … 5 6 7 8 9 … 26
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar