Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • சிவவாக்கியர் பாடல் 1 ன் பொருள்:

    சிவவாக்கியர் பாடல் 1 ன் பொருள்:” ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே” ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை:இப் பிரபஞ்சம் முழுவதும் அருட்பெருஞ்ஜோதியின் பிரகாச சக்தியால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதியின் சக்தியே சூரிய வெப்பமாகி, கடலில் நீராவியாகி, குளிர்ந்த மேகமாகி, மழையாகி, பயிர்களாகி, உயிர்களுக்கு உணவாகி, அது ரத்தமாகி, விந்தணுக்களாகி,…

    Aadesh Guruhi

    October 14, 2025
    Hinduism, immortality, Mysticism, spirituality
    குரு வந்தனம், சிவவாக்கியம்
Previous Page
1 … 15 16 17 18 19 … 28
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar