Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருவாசகம்/சிவபுராணம் -6

    “சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” மாணிக்கவாசகரின்சிவபுராண வரிகள். பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின்  நினைவாகவும் எல்லா உயிர்களிடத்தும் விளங்குபவன் பரமேஸ்வரனே ஆவான் என்பது உபநிஷத் கருத்து. சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:இத்தகைய உபநிஷத் கருத்தின் படி, ஒவ்வொருவர் உள்ளும் சிந்திப்பவரின் சிந்தனையாக சிவமே விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. அவ்வாறு சிந்திப்பவரின் சிந்தனையாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவம் என்னும் அவன்- சதா இடைவிடாது அங்கும் இங்குமாக நிற்காமல்…

    Aadesh Guruhi

    September 6, 2025
    சனாதன தர்மம், சைவம், Mysticism, spirituality
    சிவபுராணம், மாணிக்கவாசகர்
Previous Page
1 … 30 31 32 33 34 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar