Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”

    மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்சென்றஇட மெல்லாம் சிறப்பு. இதில் “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் அவ்வையின் மூதுரை  சொல்லின் விளக்கம்: அதாவது ஒருவர் கற்ற ஞான கல்வியானது வெளிப்படுத்தும் அதிர்வலைகள் எங்கும் பரவி, அதனால் அனேகர் அக்கல்வியின் பயனை அடையும்போது,  இக்கல்வியை கற்றவரின் வருகையானது அவர் ஓரிடம் செல்லும் முன்பே அங்கு சிறப்பிக்கப்படுகிறது. எவ்வாறு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய ஆன்மீக உரையின் அதிர்வலைகள், அவர்…

    Aadesh Guruhi

    May 29, 2025
    philosophy, secularism, spirituality
    அவ்வையார், தமிழ் பழமொழி
Previous Page
1 2 3 4 5 … 33
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar