Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம் “இருப்பது, அதாவது புற கண்களால் காட்சியாக காண இயலாத மாறாத, நித்தியமான தூய உணர்வாக நாம் இருந்து கொண்டிருப்பது உண்மை; மாறாக பார்ப்பது, அதாவது புறக் கண்களால் காணப்படும் தம் உருவையும் அதுபோன்றே ஏனைய உருவங்களையும் மாறும் காட்சிகளாக பார்ப்பதில், இத்தூய உணர்வானது  இருப்பதாக அறியாமையால் எண்ணிக்கொண்டிருப்பது உண்மையல்ல:” அணுக்கள் சுமார் 99% வெற்று இடம் மற்றும் அவை பிரபஞ்சத்தின் 100% என்பதை நீங்கள் கருத்தில்…

    Aadesh Guruhi

    April 13, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    திருமூலர் திருமந்திரம், Hazrat Rumi, Ramana Maharshi
Previous Page
1 … 13 14 15 16 17 … 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar