Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “சமயங்கள் வெறும் கற்பனையே”

    தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். -பைபிள் பழைய ஏற்பாடு: யோபு 42:2 அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!”- என்பது ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம். இதிலிருந்து தேவரீர் என்பது ஒவ்வொருவர் உள்ளிருந்து மட்டுமே நடத்திக் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் ஆகின்றது. அதாவது தேவரீர்…

    Aadesh Guruhi

    February 28, 2025
    Buddhism, Christianity, Renunciation, secularism
    Bible, Ramana Maharshi
Previous Page
1 2 3 4 5 … 32
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar