
WE POSSESS THE ABILITY TO PRODUCE SOUND. The sound of your voice COMES FROM VIBRATING VOCAL CORDS. ANCIENT SCRIPTURES EXPLAIN THAT CREATION CAME FROM SOUND. THE WORDS WE SPEAK ARE WORDS OF CREATION OR DESTRUCTION. YOUR WORDS CREATE WORLDS. CHOOSE THEM WISELY.
Choosing wisely means that if we love the world with the sound of ‘yes,’ we will become the sound of ‘no.’. Conversely, if we choose the world with the sound of ‘no,’ we will always be the sound of ‘yes.’.
Ajahn Fuang Jotiko, a Thailand Buddhist monk, says thus: The day will arrive when death comes; it will force you to let go of everything of every sort. That’s why you need to constantly practice the above-mentioned ‘yes’ and ‘no’ sounds without giving up in order to get better. Otherwise, when the time comes,, I tell you it will be very difficult if you are the sound of the world with ‘yes.’.
ஒலியை உருவாக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம். நம் குரலின் ஒலி
அதிர்வுறும் குரல் வளையில் இருந்து வருகிறது. படைப்பு ஒலியிலிருந்து வந்தது என்று பண்டைய வேதங்கள் விளக்குகின்றன. நாம் பேசும் வார்த்தைகள் உருவாக்கம் அல்லது அழிவின் வார்த்தைகள். உங்கள் வார்த்தைகள் உலகங்களை உருவாக்குகின்றன. புத்திசாலித்தனமாக அவைகளை தேர்ந்தெடுங்கள்.
புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்றால், ‘ஆம்’ என்ற ஒலியுடன் உலகை நேசித்தால், ‘இல்லை’ என்ற ஒலியாக மாறுவோம். மாறாக, ‘இல்லை’ என்ற ஒலியுடன் உலகைத் தேர்ந்தெடுத்தால், நாம் எப்போதும் ‘ஆம்’ என்ற ஒலியாகவே இருப்போம்.
தாய்லாந்தின் பௌத்த துறவியான அஜான் ஃபுவாங் ஜோதிகோ இவ்வாறு கூறுகிறார்: மரணம் உங்களைத் தேடி வரும் நாள் வரும், எல்லா வகையான அனைத்தையும் விட்டுவிட உங்களை அது கட்டாயப்படுத்தும். அதனால்தான் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே விடாமல் மேலே குறிப்பிட்ட ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ என்ற ஒலியால் இடைவிடாது பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில், நேரம் வரும்போது நீங்கள் உலகம் ‘உண்டு’ என்னும் ஒலியாக இருந்தால் அது மிக கடினமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.

ஸ்ரீ குருப்யோ நமஹ

