Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • சுட்டும் தன்மை அற்ற நிலையே ஆன்மாவின் நிலை

    மனம் தன்னைத்தானே கொல்ல நினைக்குமோ?மனம் தன்னைத்தானே கொல்ல முடியாது. எனவே மனதின் உண்மையான தன்மையைக் கண்டறிவதே உங்கள் தொழில். அப்போது மனம் இல்லை என்பது தெரியும். ஆன்மாவை தேடும் போது மனம் எங்கும் இல்லை. ஆன்மாவில் நிலைத்திருக்கும் போது, மனதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்கநிலை என்பதும் கூட ஒரு வகையில் ஆன்மாவில் நிலைத்திருப்பது போனதுதான். ஏனெனில் அங்கு மனம் செயலற்று இருப்பதால். அதாவது சுட்டும் தன்மை என்பது அறவே அற்ற நிலையாக ஒவ்வொருவரின்…

    Aadesh Guruhi

    October 19, 2024
    சனாதன தர்மம், immortality, secularism, spirituality
    enlightenment, Ramana Maharshi, self realisation
Previous Page
1 … 7 8 9 10 11 … 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar