Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “ஹோமப் பறவை”

    வேத காலத்து ஹோமப் பறவை, ஆகாயத்திலேயே வாழ்ந்து, ஆகாயத்திலேயே இனப்பெருக்கம் செய்து, ஆகாயத்திலேயே  முட்டையிட்டு, முட்டைகள் பூமியை அடையும் முன், அவை குஞ்சு பொரித்து, குட்டிப் பறவை மேல்நோக்கிப் பறந்து ஆகாயத்தில் தன் தாயுடன் சேரும். அவை பூமியைத் தொடவே தொடாது.  அது பூமியில் வாழும் சாதரண மக்களின் கண்களுக்கு தென்படவே தென்படாது. அதை பார்க்கும் திறன் கொண்டவர்கள் அரிதிலும் அரிது.  அது போன்றே அநேக ஞானிகள் பாரத தேசத்தில் இன்றும் தங்களை உலகிற்கு காட்டாமல் தனித்தே…

    Aadesh Guruhi

    September 16, 2024
    Mysticism, spirituality, Sufism
    enlightenment, Rumi, self realisation
Previous Page
1 … 6 7 8 9 10 11
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar