Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “அசரீரி”

    அசரீரி (ஒரு தமிழ் அல்லது சமஸ்கிருத வார்த்தை). அது அறியப்படாத இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் தெய்வீக குரல் அல்லது ஓர் அனுமாஷ்ய சக்தி. இதை எல்லா மனிதர்களும் தம்முள் கேட்கலாம். அதாவது உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில் சரீரம் என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு சரீரி என்று பெயர். பகவத் கீதை: அத்தியாயம் 10: ஸ்லோகம்: 33ல் எழுத்துக்களுக்குள் நான் அகரம்(அ) என்னும் கூட்டு சப்தம் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியுள்ளார். அச்- சப்தம் நிலைபெற…

    Aadesh Guruhi

    September 20, 2024
    சனாதன தர்மம், secularism, spirituality
    பகவத்கீதை, enlightenment, self realisation
Previous Page
1 … 5 6 7 8 9 … 11
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar