Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “மூன்றாவது கண்“

    மற்ற கண்ணால் பார்க்க இரண்டு கண்களையும்மூடு – ரூமி “காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்: 153-154 அருட்பெருஞ்ஜோதி ஒரே நேரத்தில் காட்சியாகவும் மற்றும் காணப்படாததாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது எவரொருவர் விழிப்பு நிலையில் காணப்படும் காட்சியாகவும் மற்றும் உறக்க நிலையில் காணப்படாததாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தம் உருவை ஒரே நேரத்தில் தம் இருகண்களால் உணரும்போது, அத்தகையவரின் மூன்றாவது கண், அவருள்ளேயே ஆட்சியாக விளங்கிக்கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் காட்சியை காண்பிக்கும். ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

    Aadesh Guruhi

    July 12, 2024
    சனாதன தர்மம், spirituality, Sufism
    திருவருட்பா, enlightenment, Rumi, self realisation
Previous Page
1 … 21 22 23 24
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar