Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- You are That!

    “அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடும் நந்தி இதனை நவம்உரைத் தானே”. என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் ஒவ்வொருவரின் வலது கையில் ‘சிவாயநம’ எவ்வாறு அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். அவ்வாறே தைத்திரியோ உபநிஷத்தில் ‘பிரம்மசக்தி’ ஒவ்வொருவரின் வலது கைகளில் கர்மமாக அதாவது செயலாக உள்ளதாகவே உணர்ந்து வழிபடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     அது போன்றே வலது கையின் பின்புறத்தில் உள்ள விரல்களின் வடிவத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால், அது அல்லாஹ்வின்…

    Aadesh Guruhi

    June 14, 2024
    secularism, spirituality, Sufism, You Are That!
    Ashtavakra Gita, உபநிஷத், திருமூலர் திருமந்திரம், enlightenment, self realisation
Previous Page
1 … 10 11 12 13 14 … 26
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar