Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • समदृष्टिः “சமத்ருஷ்டி”

     “யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லாஉயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாக காண்கிறான்”. பகவத்கீதை:அத்தியாயம் 6: ஸ்லோகம் 29: समदृष्टिः “சமத்ருஷ்டி” என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது அனைவரையும் சமமாக அல்லது பாரபட்சமின்றி பார்க்கும் செயல் என்று பொருள். விருப்பு வெறுப்பு இல்லாத போதுதான் பாரபட்சமற்ற பார்வை கிடைக்கும். பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல்ரூபா ரூபம்–ப்ரதிரூபோ–பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே, தூய உணர்வாகவே ஆயிற்று. அவ்விதம்…

    Aadesh Guruhi

    June 16, 2024
    Renunciation, secularism, spirituality, You Are That!
    பகவத்கீதை, enlightenment, self realisation
Previous Page
1 … 8 9 10 11 12 … 26
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar