Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You are that! – “The Equivalent Visioner”

     “யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லாஉயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாக காண்கிறான்”. பகவத்கீதை:அத்தியாயம் 6: ஸ்லோகம் 29: மனித வடிவில் உள்ள ஒவ்வொருவரும் தம் உருவில் எங்கும் பரவியுள்ள தூய உணர்வை, தவறாக தங்கள் தனித்துவமான மனம் சம்பந்தப்பட்ட  எண்ணங்களாகவே கருதுகின்றனர். உண்மையில் தூய உணர்வு, ‘மனம் சார்ந்த விஷயங்களை விட நுண்ணியதாகக் கருதப்படுகிறது, அது எல்லா உயிர்களிலும் பரவியதாகவும், எங்கும் நிறைந்ததாகவும், அனைத்தையும் அறிந்ததாகவும் கருதப்படுகிறது. தூய உணர்வுக்கும் (consciousness), மனதிற்கும்…

    Aadesh Guruhi

    June 16, 2024
    Renunciation, secularism, spirituality, You Are That!
    பகவத்கீதை, enlightenment, self realisation
Previous Page
1 … 8 9 10 11 12 … 26
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar