Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “ஸத்யஸ்ய ஸத்யமிதி”

     பிரபஞ்சம் என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகும், அது ஏதும் இல்லாத வெட்ட வெளி (Eternal space), அதுவே குரு ஸ்தானமாக இருக்கிறது. இத்தன்மையின் ஒவ்வொரு துளியே, வெளியாக (Space) ஒவ்வொருவரின் தேகத்துக்குள்ளும் விளங்கிக் கொண்டிருக்கிறது.  “வெளிக்குள் வெளி உள் கடந்து சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளை வருமோ மற்றென்று வருமோ அறியேன்”  என்பது வள்ளலாரின் திருவருட்பா பாடல். அதாவது ‘குரு’ என்னும் ‘வெட்ட வெளி’ சிஷ்யனின் தேகத்துக்குள் இருக்கும் ‘வெளி உள்கடந்து’  அதாவது  குரு என்னும்…

    Aadesh Guruhi

    May 17, 2024
    immortality, Mysticism, secularism, spirituality
    உபநிஷத், திருவருட்பா, enlightenment, self realisation
Previous Page
1 … 14 15 16 17 18 … 27
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar