Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “The choice of loneliness or solitude is yours.”

    அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை.! தனிப்பெரும் கருணை.! என்பது எவர் ஒருவரால் ‘அருட்பெருஞ்ஜோதியுடன் மட்டுமே தனித்து இருக்கும்‘ ஆற்றல் உள்ளதோ அத்தகையவருக்கே தனிப்பெரும் கருணையாக, அருட்பெருஞ்ஜோதி யானது அருள் பாலிக்கும்.  எனவே தான் வள்ளல் பெருமான் ‘தனித்திரு’ என்னும் உபதேசத்தை வழங்கி உள்ளார். அதாவது ‘தனித்திரு’ என்பதற்கு ‘யாருடன் தனித்து இருப்பது’ என்று பொருள் கொண்டால், ‘தனித்திரு’ என்பதன் மெய்ப்பொருள் விளங்கும். மேலும் ‘தனிமை’ என்பது வேறு ‘தனித்திரு’ என்பது வேறு, இரண்டும் வெவ்வேறு விதமான பண்புகள்…

    Aadesh Guruhi

    October 29, 2023
    சன்மார்க்கம், Mysticism, spirituality
    திருவருட்பா, enlightenment, self realisation
Previous Page
1 2 3 4 5 6 … 17
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar