Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “சனாதன தர்மம்” சித்தர்களின் கோட்பாடு.

    “சனாதன தர்மம்” சித்தர்களின் கோட்பாடு. “சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன. எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை அறிவதே அறியும் கலை. :ரூமி புறக்கணிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன், ஒப்பிட்டுப் பார்க்க எவருக்கும் இரண்டு விதமான அனுபவங்கள் இருக்க வேண்டும். ஒன்று அவர்களது அறிவில் இருந்து வெளிப்படும் வெளி அனுபவ விஷயங்கள். இது மாறுபாடு உடையது , நிரந்தரம் இல்லாதது, இதன் மூலம் அற்ப சந்தோஷமே…

    Aadesh Guruhi

    September 4, 2023
    சனாதன தர்மம், secularism, spirituality, Sufism
    பத்ரகிரியார், Rumi, self realisation
Previous Page
1 … 7 8 9 10
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar