Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “True Silence is the Self”

    “ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல, ஒரே உணர்வைப் பகிர்ந்து கொள்பவர்களே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்கிறார்கள்” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று! மானுட யாக்கை என்பது ‘உயிர் உடம்பு’ என்னும் இவ்விரண்டின் கூட்டுறவால் உருவாகுவது. இஃதில் உடம்பின் உணர்வுகள் எண்ணற்ற வாய்மொழிகள் வழியே சப்தத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது போன்றே இவ் உடம்பினில் குடி கொண்டிருக்கும் உயிருக்கும் உணர்வு உண்டு, மொழியும் உண்டு. அஃது ஒரே உணர்வாக ஒரே மொழியாக சப்தமே இல்லாமல் இடைவிடாது சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும்…

    Aadesh Guruhi

    August 14, 2022
    சன்மார்க்கம், Mysticism, Sufism
    அருட்பெருஞ்ஜோதி அகவல், Ramana Maharshi, Rumi, self realisation
Previous Page
1 … 9 10 11 12 13 … 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar