Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;

    திருவாசகம் பிடித்த பத்து- 2 “கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகரின் பிடித்த பத்து பதிகத்தில் உள்ள இரண்டாவது பாடல். அவ்வாறு சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிய பற்றானது இமைப்பொழுதும் விலகாமல், இடைவிடாது தொடர்ந்து பற்றியபடியே இருக்க வேண்டும். ஏனெனில் ‘சிக்கெனப் பிடித்த’ இறுக்கத்தில், உறுதியில் ஒரு சிறிது தொய்வு ஏற்பட்டாலும் கூட…ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அஃது வெறுமையால் நிரப்பப்பட்டு விடும். அதாவது அதுவரை கிட்டிய அவனது ‘அருளறிவு…

    Aadesh Guruhi

    March 1, 2022
    சைவம், திருக்குறள்
    அறத்துப்பால், திருவாசம்
Previous Page
1 … 19 20 21

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar