-
“இருள் இடத்து சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-4 மாணிக்கவாசகர் பிடித்த பத்து என்னும் அதிகாரத்தில் நான்காவது பாடலாக, “சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக பாடி உள்ளார். இருள்: என்பதற்கு ‘பிறப்பு’ என்று ஒரு பொருள் உள்ளது ‘பிறப்பு’ என்பது தாயின் கருவறையில் இருக்கும்போதே தொடங்கி விடுகின்றது. அவ்வாறு கருவறையில் “ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்” என்று மாணிக்க வாசகர் தம் போற்றி திருஅகவலில் குறிப்பிட்டுள்ள படி , கருவறையில்…
