Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “மாசில்வெண்பொடி”

    தேவாரம் இரண்டாம் திருமுறை: சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே. பொ-ரை விளக்கம்: சொற்றருமறை பாடினார்: சொல்தரும் மறை – “எழுதாத புத்தகத் தேட்டின் பொருளை” என திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி மறைகள், ‘எழுதாக்கிளவி’ யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச் செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். அதாவது எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை…

    Aadesh Guruhi

    February 13, 2022
    சைவம், Mysticism
    சம்பந்தர் தேவாரம், திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 7 8 9 10 11 … 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar