Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Known by knowledge”

    “செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்” குறள் 123: அதிகாரம்: அடக்கமுடைமை. அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும் என்பது பொதுப் பொருளாகும். இதில் வள்ளுவர் கூறும் அறியவேண்டியது எது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும் ! “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்னும் வள்ளுவரின் கூற்றுப்படி அத்தகைய அமரத்துவத்தை அடையப்பெறும் அறிவை அறிவதே, மானுடப்பிறப்பு எய்தப்பெற்ற யாவர்க்கும் கிடைக்கப்பெற்ற அருபெரும் சந்தர்ப்பமாகும். அவ்வாறு அறிந்து அவ்…

    Aadesh Guruhi

    March 6, 2020
    திருக்குறள், You Are That!
    அறத்துப்பால், அவ்வையார்
Previous Page
1 … 3 4 5 6
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar