Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Skills to defy death”

    “கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்”. தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். எமனையே வெல்லக்கூடிய வகையில் தவம் என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார் ? இந்த ஆலயத்தை இடிப்பேன்,மூன்றாம்நாள் எழுப்புவேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து, தான் சொல்லியபடியே மூன்றாம்நாள் கல்லறையில் இருந்து மீண்டும் உயிர்த்தெயுந்து வந்தார். இயேசு கிறிஸ்து அப்பியாசித்த தவம் என்பது ? கற்றது என்றும்…

    Aadesh Guruhi

    December 7, 2017
    சன்மார்க்கம், சைவம், திருக்குறள், Christianity, You Are That!
    அறத்துப்பால், திருமூலர் திருமந்திரம், திருவருட்பா, Bible
Previous Page
1 … 4 5 6 7 8
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar