Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Loved by all”

    “சர்வே ஜன: சுகினோ பவந்து“ ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” தாயுமானவர் “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு“. குறள் 72: அன்புடைமை அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்பது பொதுப் பொருள்.. இதில் வள்ளுவர் குறிப்பிடும் அன்பு எனப்படுவது “சர்வே ஜன: சுகினோ பவந்து“ என்னும் பொருள் கொண்ட தெய்வாம்சம் பொருந்திய குணம். அது…

    Aadesh Guruhi

    September 10, 2017
    திருக்குறள், secularism, You Are That!
    அறத்துப்பால், self realisation
Previous Page
1 … 31 32 33 34 35 … 41
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar