Tag: Rumi
Tag: Rumi
-
You Are That! – “Silent talker”
“சொல்லும் இடம் அன்று; சொல்லப் புகும் இடம் எல்லை சிவனுக்கு என்று உந்தீபற என்றால் நாம் என் செய்கோம் உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 29 சொல்லும் இடம் அன்று; – சிவபெருமானின் வாசஸ்தலம் என்பது நாவின் அசைவின் வழியே உண்டாகும் சொல்லினால், அங்கு உள்ளான், இங்கு உள்ளான் என்று சுட்டிக் காண்பிக்கும் இடங்களில் அன்று; “சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி” சொல்லப் புகும்…
