Tag: வள்ளலார்
Tag: வள்ளலார்
-
“மெய்யுடன் உயிர் கலந்த நிலை”
“போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி”அகவல்:1580:1584:1588:1594: அருட்பெருஞ்ஜோதி, சாத்திய ஆற்றல் அதாவது potential energy எனும் சக்தியின் அம்சமாகவே, ஒவ்வொருவரின் ஆன்மாவாக இருந்து கொண்டு, இடைவிடாது எங்கும் எதிலும் தம்மை இயக்க ஆற்றலாக அதாவது kinetic energy யாக..”தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம் தோன்றியுள்ளதும் பூரணம்” என்பதாக தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது… அதன்படி, எவரொருவர் potential energy யாக அதாவது சாத்திய ஆற்றலின் வெளிப்பாடாக, தோற்றத்திற்கு அப்பால் பூரணமாக விளங்கிக் கொண்டிருக்கும், தம்…
