Tag: ராகவேந்திரர்
Tag: ராகவேந்திரர்
-
“சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி”
சூனியம் உணரப்படும்போது, நானே எல்லாம் ஆகிறேன். எல்லாம் நானே; எல்லாம் என்னுடையதே. என் உடலானது, அசைவைப் பற்றிய என் சிந்தனையாலேயே அசைவது போல, நான் நினைப்பதைப் போலவே காரியங்களும் நடக்கின்றன. ஒன்றுமில்லாத விழிப்புணர்வாக இருக்கும் நான், எந்தச் செயலையும் செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை நடப்பதை நான் சாட்சியாக மட்டுமே பார்க்கிறேன். -நிசர்கதத்த மகராஜ் நிசர்கதத்த மகராஜ் குறிப்பிடும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வை உணர்வதற்கு, அவர் உரைத்த படி சிந்தனை, உடல் மற்றும் செயல் இம் மூன்றும்…
