Tag: முருகவேல்
Tag: முருகவேல்
-
You Are That!- “fearless”
யாமிருக்க பயம் ஏன்? இது முருகப்பெருமானின் அருள் வாக்கு. நான் என்பது தன்மையொருமைப் பெயர் நீ என்பது முன்னிலையொருமைப்பெயர் அவன் அல்லது அவள் என்பது சுட்டுப்பெயர் யாம் என்பது தன்மைப்பன்மைப் பெயர். பயம் என்பது தனக்கு அன்னியமாக ஒன்றை காணும்போது மனதினில் உருவாகும் எண்ணங்களே. ஒவ்வொருவருக்கும் விழிப்பு , கனவு மற்றும் உறக்க நிலைகள் என்பது மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும். இதில் விழிப்பு மற்றும் கனவு நிலைகளை பற்றும் பயஉணர்வு… ஆழ்ந்த உறக்க நிலையினில் செயலியந்தே காணப்படுகின்றது.…
