Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- ” Knowledge Developer”
“ஓதுவது ஒழியேல்” – ஆத்திச்சூடி-11 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”. பொது விளக்கம்: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். -இங்கு வள்ளுவர் மணற்கேணியை உவமானப் பொருளாக கையாண்டுள்ளார் ! -ஒரு கேணியை தோண்டுமுன் நீர்வளம் உள்ள பகுதி முதலில் ஆராயப்படும். -பின் கேணி தோண்டப்படும் பொழுது எடுத்த எடுப்பிலேயே மேற்பரப்பில் நீர் ஊறுவதில்லை. -தோண்டிய இடத்திலேயே விடாமுயற்சியுடன் மேலும்மேலும்…
