Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
“சேரிடம் அறிந்து சேர்”
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்”. ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். என்பது இக்குறளின் பொதுப்பொருள். தெளிந்தான்கண் ஐயுறவும்:ஒருவர் தம் உள்ளக்கிடங்கை அடுத்தவரிடம் வெளிப்படுத்தும்போது அதை உள்ளது உள்ளபடியே மற்றவர் அறிந்திருத்தால், அவ்வறிவின் தெளிவை அவரது கண்களே வெளிப்படுத்தும். அதனை ஆராய்ந்து அறிந்த பின்னரும், அத்தகையவரின் புரிந்துகொள்ளும் திறனில் ஐயம் கொள்ளுதல் … தேரான்கண் தெளிவும்: அல்லது அதற்க்கு மாறாக தம் உள்ளக்கிடங்கை…
