Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That! – “Mighty person”
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல. இல்லாகித் தோன்றாக் கெடும்”. குறள் 479:பொருட்பால்: வலியறிதல்: பொதுப்பொருள்: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். மெய்ப்பொருள்: ‘மாயை’ என்பது இல்லாததை இருப்பது போல தோன்ற வைத்துக் கெடுப்பதே ஆகும். ‘அளவு’ என்பதிற்கு ‘ஞானம் மற்றும் தன்மை’ என்று பொருள்கள் உள்ளது. ‘ஞானம்’ உள்ளவர்கள் இம் மாயையின் தன்மையை…
