Tag: பட்டினத்தார் பாடல்
Tag: பட்டினத்தார் பாடல்
-
“ஸத்யஸ்ய ஸத்யமிதி”
பட்டினத்தார் பாடல்: “மூச்சு என்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார் பேச்சு என்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே“ பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, விநாயகர், முருகன், திருமகள் என்னும் பேர் கொண்ட இறைவன்மார்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயிரம் நாமங்கள் அனைவரும் அறியும்படியாகாவே உள்ளன. அவ்வாறு இருந்தும் பட்டினத்தார் பூரணத்தின் பேரை அறிந்தவர் யார் உளர்! என்பதாக ஏன் பாடியுள்ளனர்? பிருஹதாரணியகோபநிஷத்து:1.20 சிலந்திப்பூச்சி (தன்னிடமிருந்துண்டான) நூலின் வழியே எங்ஙனம் வெளிக்கிளம்புகிறதோ, நெருப்பிலிருந்து உண்டான சிறு…
